Month: May 2021

ஊரே சாம சயனத்தில் நாங்களோ காமஜுரத்தில்

அவரு ஒரு சினிமா கதாசிரியர். பல படங்களின் கதை விவாதங்களில் பங்கேற்பார். தன் கருத்துக்களை சொல்வார். போக்குவரத்து, சாப்பாடு, பேட்டாவை வாங்கி கொண்டு களிம்பிவிடுவார். சில படங்களுக்கு அவரே கதை, வசனம் எழுதி பின்பு அதை சம்பந்தப்பட்ட படக் கம்பெனி, இயக்குனர், உதவி இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்களோடு விவாதம் நடத்தி, திரைக்கதையை முழு வடிவமாக கொடுத்து. அனைத்து மொழி கதை உரிமையையும் தன் பெயரில் வாங்கிக் கொள்வார். ஆனால் அவருக்கு என்ன சிக்கல் என்றால், சினிமாவுக்கு தேவையான […]